இது எங்களோட தப்பு இல்லீங்கோ..

துக்கிரிதனமா பேசிக்கினு இருந்த துன்ற சோத்துக்கு தாளம் தான்ட போடனும்..

இன்னாட சொல்லிகினு இருக்கேன் தாளமா போடுறே..?

சொன்னத கேட்டுதான் தாளம் போடுறேன்..

ஆ ஆ கண்ணம் வரைக்கும் கிழியிது வாய் துடுக்கு..

இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்..

புரியாம பேசாதே பல்ல தட்டுவேன்..

பேசறதே புரியாது பொக்கையாயிடுவேன்.. பிப்பி பிப்பி பீ..

ஆர பாத்து பேசறேனு நெனைப்பிக்குதா..?

பேரு வைச்ச ஆத்தாவ மறப்பேனா...

வம்பு பன்னுனே கொன்னுபுடுவேன்..

ஆ ஆ ஆ ஆ நி வளர்தது அப்புடி.. நான் இன்னா பன்னுவே..

ராங்கு பன்னாதே எங்கையில ராங்கு காட்டுனா எல்லாமே ராங்கா பூடும்..

அது எப்புடி பூடும்..?
ராஜா கைய வைச்சா ஏன்டா டேய் அது ராங்கா பூடுமாடா..?

பூட்ஹ்க்க்ட்ச்க் பூச்ல்ட்ல்ச்ட்

தா ட ச்சீ.. இப்பென்ன பூடும்றீங்களா.. பூடாதுன்றீங்களா..?

 போவாது.. போவாது..

அப்படி சொல்லு.. யக்கூ...

ராஜா கைய வைச்சா... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. அது ராங்கா போனதில்லை..
         --- ----- ------ ------ --------------------- -------------------         ------------

இப்படித்தாங்க இன்னும் நம்ம ஹமாம் சோப்பு அம்மாக்கள் மாறாம எப்பவுமே நம்மை திட்டிக்கிட்டே இருக்காங்க..

நாமெல்லாம் யாருங்க..`?

சும்மா அந்தர் பன்ன வேண்டாமா...?

ம்ம்..  சரி விசயத்துக்கு வருவோம்..

பொதுவாக காலேஜ் முடிந்த இரண்டு வருடமா நம்ம இளைஞன் படுற பாடு தாங்க
  

No comments:

Post a Comment