வெற்றி என்பது தொட்டு விடும் தூரத்தில் தான்...

    இலக்கை அறிந்தவனும்...
    விளக்கை ஏந்தியவனும்...
    இருளுக்கு பயப்பட தேவை இல்லை..


தனது இலட்சியங்களை நிர்னயித்து அதனை சென்றடயும் பாதையை தேடிக் கண்டுபிடித்து சரியான வழிமுறயில் செல்லும் போது நமக்கென்று நிர்னயிக்கப்பட்ட அந்த வெற்றியானது நிச்சயம் நமது வசம் வந்தடையும் என்பது நிர்சனமான உண்மையாகும்.


   எதையுமே முயற்சி செய்யாமல் வீணாக காலத்தை கடத்திவிட்டு எல்லமே பொய் என்பதெல்லாம் முட்டாள்களின் வார்த்தைகளாகும்.


   திட்டமிட்டு செய்யும் எந்த ஒரு செயலும் வீணாவதில்லை.
இங்கே தவறு நேறுவதுதாவது சரியான அனுகுமுறையை கண்டிராமல் இருப்பதாலேயே நேறுகிறது


   நாம் அன்றாடும் பார்க்கும் சக மனிதர்களின் வெற்றியையே நமது மனமாவது காணாமல் இருக்கிறது இதில் தன்னுடைய வெற்றியினை அடையும் வழியினை காண்பது என்பது எங்கனம் நடக்கக்கூடும்..


  அளவுக்கு அதிகமாக கனவுகாணுங்கள் அப்போது மட்டுமே உங்களுடைய வெற்றியை நீங்கள் அதிகமாக நெருங்க முடியும். ஆனால் காணும் கனவை அடைய அதைவிட அதிகமாக நீங்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவதுதான் மாபெரும் தடையாக இருக்கிறது.


   இன்றைய இளைஞர்களின் மாபெரும் சக்தியானது அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத வன்னம் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதே அவர்களின் தன்நம்பிக்கையை நிலைகுலைய செய்கிறது.


மாத சம்பளமே எனக்கு திருப்தியாக இருக்கிறது அல்லது என்னுடைய சம்பாத்தியமானது எனக்கு போதும் என்கின்றவர்கள் எத்தனை பேர்.../ எதாவது  ஒரு காரணத்தை வலியுருத்தி எல்லோருமே ஒரு தேடலை கொண்டிருக்கிறோம். எதிலுமே நமது முழு திருப்தி அல்லது நிறைவு என்பதை நாம் அடைவதில்லை..


  அளவுக்கு அதிகமாக ஆசை படுங்கள் அப்போது தான் ஒரு அளவுக்காவது அடைய முடியும் என்கின்ற ஒரு வாதம் ஒரு பக்கம், ஆசையை விட்டொளியுங்கள் என்பது ஒரு பக்கம், இதில் எந்த கருத்தை
நாம் எடுத்துக்கொள்கிறோம்../


வெற்றி என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதை அடைய வியர்வை மட்டும் போதாது கூறிய கோடாரி போன்றதான அறிவினை துணையாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.  முழு மலையையும் அடைவது என்பது எளிதானதன்று..


சிறுதொழில் செய்யும் வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் திருப்தியுடன் இருக்கிறார்.
பல்லாயிரம் தொழிலாளர்களை ஆளுமை செய்யும் வணிகர் அழைந்துகொண்டே இருக்கிறார்.
இதில் எவர் மகிழ்ச்சியானர் என்பதை அறிய முடியுமா...


   எவன் ஒருவன் தன்னுடைய செயலில் பின்வாங்காமல் சரியான படி அதை தொடர்கின்றானோ அவன் சாதிப்பது நிச்சயம். எதையுமே தொடங்கும் முன்பு பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறில்லை.. தொடங்கிய பின்பு அதை வெற்றி கொல்வதை மட்டுமே மனமானது எப்போதும் சிந்திக்க செய்ய வேண்டும். இடையில் ஏற்படும் சிறு தோல்விகளால் மனம் சோர்ந்து
போகும்போது அதனை ஊக்கப்படுத்தும் பொறுப்பானது மிகவும் அவசியம் ஆகும்.



பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
Read more ...

ஷேர் மார்க்கெட் - அடிப்படை 1

பிளாக் எழுத தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே மிகவும் அதிக அளவில் ஆதரவு தெரிவித்த மற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கும் தொடர்ந்து இந்த தளம் வளர உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் நமது பொருளாதாரத்தை நிர்னயிப்பதில் ஷேர்மார்கெட் எனும் பெருங்கடலே முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த பெருங்கடலில் பல திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருந்தாலும் நமது நோக்கமானது வாசகர்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட் தொடர்பான சில அடிப்படை அறிவினை பெற வேண்டும் என்பது தான்.

இந்த பதிவானது அதற்கான அடிப்படை அச்சாரமே ஆகும்.

சரி விசயத்திற்கு போவோமா..........

ஷேர் ரேட் இன்னைக்கு ரொம்ப உயர்ந்திருக்கே ...
அடக்கடவுளே இன்னைக்கு இவ்ளோ ஷேர் இறங்கிருச்சே....


இது மாதிரியான வசனங்களை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.../

என்னதாங்க அப்படி அதுல இருக்கு...

தெரிஞ்சுக்கலாம் வாங்க சார், அதுக்குதானே நாங்க இருக்கோம்..

ஷேர் மார்க்கெட் .


     பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமான உலகளவிய நடைமுறையினையே ஷேர் மார்க்கெட் என்கின்றோம்.


  பொதுவாக , அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்ற அல்லது தொடங்கப்பட இருக்கின்ற ஸ்தாபனத்தின் முதலீட்டிற்கான மதிப்பில் நாமும் லாப நோக்கில் பங்கு கொள்ளும் செயல்முறையே ஆகும்.

ஷேர் பரிவர்த்தனை Share Trading நடைபெறும் முறைகளாவன,
  • டிரேடிங் அக்கவுண்ட்
  • டிமேட் அக்கவுண்ட்

  • டிரேடிங் அக்கவுண்ட்
      டிரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்க, விற்பதற்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிலையாகும். இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளுகம் பங்குகளின் ஏற்ற இறக்கங்களை மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது மிகவும் நம்பிக்கையான ஒரு நிறுவனத்தின சில பங்குகளை நீங்கள் வாங்க்/விற்க மேற்கொள்ளும் செயல்முறையினை குறிக்கிறது.

  • டிமேட் அக்கவுண்ட்
      இது உங்களது ஷேர் அக்கவுண்டிற்கான மூலாதாரன அக்கவுண்ட் ஆகும், இதனை மையமாக கொண்டே உங்களது ஷேர் ஆனது இயங்குகிறது. அதாவது உங்களின் தனிப்பட்ட பங்குகளை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை ஆகும். இது உங்களது வங்கி கணக்கிற்கான செயல்முறைகளை போன்றது.

மேலும் ஷேர் மார்கெட் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

நன்றி 



    பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
    Get cash from your website. Sign up as affiliate
    Read more ...

    சுய வேலை வாய்ப்பு - பகுதி 1

                சுய வேலை வாய்ப்பு எனும் தலைப்பின் கீழ் சுயமாக முன்னேறத் துடிக்கும் எம் இளைஞர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும்படி கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம்.


      இன்றைய சிந்தனைகள் உங்கள் பார்வைக்காக...


       முதலில் சுய வேலை வாய்ப்பு என்றதுமே ஆர்வமாக விஜயம் செய்தமைக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.


    சரி விசயத்திற்கு போவோம்..

       சுயமாக வேலை செய்ய நினைப்பவர்கள் முதலில் நினைப்பது வேலை அல்லது தொழிலை தொடங்கிய உடனே எதிர்பார்கின்ற வருவாயை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான்..

       உங்களில் எத்தனை பேர் சுயமாய் வேலை செய்பவர்கள்.../

    முதலில் ஒன்றை மனதில் கொள்ளுங்கள்

    • எடுத்தவுடனே வரவினை எதிர்பார்பது
    • எளிய முறையிலேயே சம்பாதிக்களாம் என்கின்ற எண்ணம்
    • அதிக அளவில் வருவாயை எதிர்பார்ப்பது
    • சிந்தணைகளை சிதற விடுவது
            போன்ற காரணங்களே உங்களை சோர்ந்து போகச் செய்கிறது.

                       வெற்றி என்பது எளிதானதல்ல
         ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி திட்டமிட்டு செயல்படுத்துகிறோமோ அதன் அடிப்படையிலேயே நமக்கான வெற்றி தீர்மானம் செய்யப்படுகிறது.

    சரி சுயமாக வருவாயை பெற எண்ணியதுமே சில விசயங்களை தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்


    • உங்களது குடும்ப சூழ்நிலை 
    • நண்பர்கள் வட்டாரம்
    • முதலீடு அல்லது பணிக்கான வழி
    • தேவைப்படும் காரணிகளின் மூலக்கூறுகள்
    • தெளிவான அனுகுமுறை
    • சூழ்நிலைகளை கையாளும் திறமை
    • தன்னம்பிக்கை'
    • விடாமுயற்ச்சி
    • தலைமைப்பண்பு
    எப்படிப்பட்ட பொறுப்புகள் உங்களுக்காக இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள்..
      திறமைகளை நாம் தான் வளர்த்துக்கொள்ள முடியும்.

      சுயமாக வேலை செய்ய தொடங்கும் முன் நமக்கு நாமே முதலாளி என்று எண்ணாமல் நாம் தான் தொழிலாளி அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்துள்ளன என்பதை மனதினில் கொண்டு செயல்படுங்கள்.
      பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
      <
      Read more ...

      பணம் விரும்பும் மனம்...

               மாதம் ரூ.30000 நிச்சயமாக சம்பாதிக்க முடியும். இணையத்தின் வாயிலாக,,
      நீங்கள் செய்ய வேண்டியது வெறும் கிளிக் மட்டும் தான்.. இந்த மாதிரியான விளம்பரங்கள் கண்ணில் பட்டதும் உடனே கிளிக்கி உள்ளே போய் என்ன என்று பார்க்கிற இந்த பாலா போன மனசு பற்றி தாங்க இந்த பதிவுல எழுதப் போறேன்..

           என்னங்க தொழில்முனைவோருக்கான சிறந்த குறிப்பேடா இருக்கத் தான் இந்த தளம்னு சொல்லிட்டு இதென்ன தலைப்பு சம்பந்தமே இல்லாமனு கேக்குறீங்களா... 

         சரிதாங்க, நான் அறிந்த வரையில் இன்றய தேதியில் சிறந்த தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு முதலில், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டுமல்ல என்கின்ற வகையில் கொஞ்சம் மனிதர்களையும் தான் என்கின்ற எனது கருத்தினை பதிவு செய்யவே இந்த பதிவு.. 

      பணம்...

         ஆரம்ப காலங்களில் பண்ட மற்று முறையில் வணிகம் நடந்தது,, பிறகு உப்பையும், சிப்பியையும் உபயோகத்தில் கொண்டு வந்தனர்.  பிறகு செப்பு காசு, நாணயம்,  என்று தனது ராஜ்ஜியத்தை தொடங்கி ரூபாய் நோட்டுக்களில்
      கைகளில் புரண்டு இப்போது மனிதனை ஒரு சிறிய அட்டையிலே அடக்கி வைத்த அரக்கனே பணம் என்று போற்றப்படுகிறான்...

        எல்லவற்றையுமே நாமாகவே செய்துவிட்டு மற்றவை மேலே பழி சொல்லும் சாதாரன மனித பிறவிதானே நாம்..

      ஏன் மாறத்தொடங்கினோம்../ 
      ஏன் அடிமை போலே வாழ்கிறோம்.../
      சராசரி மனிதன் தன் தேவைகளுக்கு பயன்பட எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்.../
      எதற்காக இந்த ஓட்டம்...../

      என்றாவது நினைத்து பார்க்கிறோமா../ நாம் இன்று சிறந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று../ சொல்ல முடியுமா.../

      எத்தகைய மனிதனும் ஓடிக்கொண்டே இருக்கிறான் தேடல் பலவாயினும் முடிவு பணம் மட்டும் தனே.../

      கொசுக்கடியில் கடைக்கு வெளியில் போர்வைக்கு பதில் சாக்கினை போர்த்திக்கொண்டு தூங்கும் மனிதர்கள் மறைந்து விட்டனரா.../ 

      ஏன் இந்த ஏகதிபத்தியம்.. உழைக்க தயாரக இரு.. உயர்வு நிச்சயம் என்பதை ஏன் என் இளைஞர் தம் இதயத்தில் ஏற்பதில்லை....

      எதையும் எளிதாக அடைய வேண்டும்.. முடியுமா.../

      முதலில் ஆட்டு மந்தைக்கூட்டத்தில் மிதிபட்டு, அடி பட்டு வாழும் மனப்பாங்கினை ஒழித்துக் கட்டுங்கள். 

            பணம் சம்பாதிக்க இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஊறுதி மட்டுமே உன்னுடன் இருக்க வேண்டுமல்லவா...

      தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் யாவருக்கும் உள்ள ஒற்றுமை பணம் செய்யும் நோக்கத்தில் தங்களது இனிமையான நேரங்களை தவற விட்டுவிடுவதுதான்..

      நீங்களும் பணத்தை தேடுவரா... ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

      பணம் மட்டும் வாழ்க்கையில் நிறைவை தந்துவிடாது..
      மனிதர்களையும் நேசிக்கத் தொடங்குங்கள்....
        http://www.BigExtraCash.com/aft/310a7d43.html
      Read more ...

      விளம்பரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்..

                 தொழில் முனையும் பலரும் தங்களுக்கான சந்தையினை தேர்ந்தெடுப்பதிலும் அதனை முறையாக சந்தைப்படுத்துதலிலுமே தங்களது முழு வெற்றியினை தீர்மானம் செய்ய முடியும். அத்தகைய சந்தைப்படுத்துதல் (Marketting) எனும் விளம்பர உலகம் பற்றி முழுமையாக தெரிந்து செயல்படுவது அவசியமாகும்.

           பொதுவாக நமக்கான சந்தையை தீர்மானம் செய்த பிறகு எத்தகைய முறையில் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு நல்ல விளம்பரமாவது அமைகிறது. முதலில் நாம் தீர்மானிக்க வேண்டியது

      ஒரு நல்ல விளம்பரமாவது,

      • என்ன பொருள்
      • எத்தைகைய வாடிக்கையாளர்
      • எந்த காலநிலை 
      • வெளிப்படுத்தும் விதம்
      • சென்றடையும் விதம்
      போன்ற மூலக்கூறுகளின் அடிப்படையிலே அமைகிறது


      • என்ன பொருள்
            எத்தைகய பொருளை நாம் சந்தை படுத்துகிறோம் என்பதை மனதினில் கொண்டே நமது விளம்பரம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் விற்பனை செய்யும் பொருளுக்கான மார்க்கெட் வேல்யூ ஆனது எத்தகைய நிலையில் உள்ளது, என்பதை கொண்டே நமது பொருளை விறபனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
           பொதுவாக இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் பிற எம்.எல்.எம் பிஸினஸ் செய்பவர்களுக்கு இந்த விதியானது சிறந்த முறையில் பொருந்தும், ஏனெனில் அவர்களது சந்தைப்படுத்தும் திறனானது மிகவும் உற்று நோக்க கூடிய ஒன்று. எத்தகைய பொருளை அவர்கள் விற்பனை செய்ய எண்ணுகிறார்களோ அதனை பற்றிய முழுமையான அறிவை அவர்கள் கொண்டிருப்பார்கள். அவர்களின் விற்பனையில் எத்தகைய வாடிக்கையாளர்களையும் தங்களின் பொருள் பற்றிய முழுமையான அறிவின் மூலம் வாங்கச் செய்திடும் வல்லமை பொருந்தியவர்கள்..

        பொருள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் செய்யப்படும் விளம்பரமாவது மக்களை சென்றடையாது.

       உதாரணமாக நீங்கள் ஒரு கைபேசியை சந்தை படுத்த விரும்பினால் அதன் தன்மைகளை மேலும் அதன் செயல்பாடுகள் குறித்தான விபரங்களை வாடிக்கையாளர்களிடம் முறையாக எடுத்து செல்லும் படியாக விளம்பரத்தினை தயார் செய்ய வேண்டும்.

          கேமரா, புளூடூத், mp3, டபுல் சிம் வசதி போன்ற முக்கிய மேன்மைகளை அடங்கிய கைபேசியானால் அதனை தெளிவாக மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உங்களது விளம்பரமானது அமையப்பெற வேண்டும்.

      பார்க்க,,,,,
            தங்களது உதவி எந்த நேரமும் வடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் கிடைக்கும் என்பதனை மேற்கண்ட விளம்பரத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


      • எத்தைகைய வாடிக்கையாளர்
             பொருள் பற்றிய போதிய அறிவு மட்டும் போதாது அதை வாங்க்கூடிய வாடிக்களையாளர்கள் பற்றின கண்ணேட்டமாவது மிகவும் அவசியமாகும்.  அதாவது குழந்தைகளுக்கான பேபி புட், அல்லது நேப்கின்களுக்கான விளம்பரத்தினை கல்லூரி மாணவர்களுக்க சொல்ல வேண்டும்..../

         இது போல ஒரு சில அடிப்படை கட்டமைப்பு பற்றிய அறிவினை தெளிவாக புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

      உதாரணத்திற்கு ஒரு பெண்களுக்கான பேசியல் கிரீம் பற்றிய விளம்பரம்
      தந்தை மேக்கப் மேனாக பணி புரிவார். அவரை மரியாதை குறைவாக நடிகை நடத்துவதை காணும் அவரது மகள் தன்னையும் நடிகையாக்க ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் கிரீம் மட்டுமே போதும் என்றும் அவளே சிறந்த அழகுடன் அவர்டு வாங்குவதாக வெளியிடப்பட்ட விளம்பர படமானது முற்றிலும் பெண்களுக்கானது ஆகும்.

        இதில் மிகவும் சுவாரசியமான விசயம், பெண்களுக்கே உரிதான சில பொறாமை குணங்களும் மற்றும் அவர்களின் பாச உணர்ச்சியினையும் கூட விளம்பரத்தில் காண்கிறோம். இது பொருள் மேல் இனம்புரியாத கவர்ச்சி மட்டுமல்லாது அதனை முற்றிலும் உணர்வு பூர்வமாக அனுகும் ஆலுமையை அந்த விளம்பரமானது கொண்டிருக்கிறது.

         ஒரு நல்ல விலம்பரமானது தங்களது வாடிக்கையாளர்களின் குணாதியசயங்களுடன் தன்னை சிறந்த நண்பனாக இருக்கும்படி அமையப் பெற வேண்டும் என்பதனை இதன் வாயிலாக உணர முடிகிறதல்லவா......

      மேலும் உங்களுக்காக axe விளம்பரத்தையும் இணைத்துள்ளேன்..
      இது ஆண்களை டார்கெட் பண்ணி எடுக்கப்பட்டது.







      • எந்த காலநிலை 
      எந்த கால நிலை என்பது ஒன்றுமில்லை..

           உப்பு விற்க போனேன் மழை வந்தது
          மாவு விற்க போனேன் காற்றடித்தது

      என்ற வரிகளில் தெரிந்துகொள்ளலாம்....

           தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா....
      அட என்னங்க நம்ம அரசியல் தலைவர்கள் எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் மட்டும் தெளிவாக மக்கள் கண்களுக்கு தெரிகிறார்களோ அதுதாங்க சிறந்த விளம்பரம்..

       எடுத்துகாட்டாக வெயில் காலங்களில் ஏசி பற்றிய விளம்பரத்தினை அதிக அளவில் காணலாம்..

          பொதுவாக எந்த ஒரு விளம்பரமும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக மக்களை சென்றடைந்தால் தான் வெற்றி அடையும்...



      • வெளிப்படுத்தும் விதம்
      இது கமர்சியலா அது எப்படி இருக்குங்கறத பொருத்து இருக்கு.. விளம்பரத்தினை மேலும் மெருகூற்றும் எக்ஸ்ட்ரா பிரசன்டேசன் தான் வெளிப்படுத்தும் விதமாகும்.

        ஒரு சிறிய கருவை வைத்துக்கொண்டு அதை பதிய வைக்க மேற்கொள்ளப்படும் உத்திகளில் மக்கள் கண்களுக்கு அழகு பட கான்பிக்கப்பட வேண்டுமல்லவா...


      பொதுவாக மக்கள் ரசனைக்கேற்ற வகையில் கற்பனை செய்யப்படும் விளம்பரங்களே அதிக அளவில் தங்களது வேலைகளை திறம்பட செய்கின்றன்..


      சரி சார்...  அப்படியே பதிவு புடிச்சிருந்தா பக்கத்தில் உள்ள விளம்பரங்களை  எல்லாம் கிளிக் செய்யுங்களேன்..
      எனக்கு தெரியும் ஏன்னா...
      நண்பேன்டா......

        
      Read more ...

      வருமானத்திற்கு வழி செய்வோம்..


      ணையத்தின் வாயிலாக வருமானம் ஈட்டலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. எவ்வாறாக வருமானத்தை பெறுவது என்பதை குறித்தே அனைவரின் கேள்வியுமாகும்.. எனது இந்த கேள்வியின் பயனாக வருமானததை பெறுக்கும் இணைய தளங்களினை பற்றிய விபரங்களை உங்களுக்காக ...

      பொதுவாக பணம் சம்பதிப்பது என்பது நமது திறமையின அடிப்படையிலேயே அமையும். எளிதாக சம்பாதிக்களாம் என்கிற மனப்பாங்கினை முதலில் மாற்றுங்கள்.. உண்மையான உழைப்பு இல்லாமல் எதுவும் நீடிக்காது இதுவே உண்மையும் ஆகும்.

      வீண் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தையும் கூடவே நம்பிக்கையும் இழக்காதீர்.......

      சரி விசயத்திற்கு வருவோம்,,,

      நாம் எதிர்பார்க்கும் அளவிளான பணத்தை ஈட்டுவதர்க்கு இணையத்தில் பல வேலைகள் உண்டு.. அத்தகைய இணையத்தளம் பற்றி அறியும் முன் குறைந்த அளவிலான வருவாயை ஈட்டித்தரும் இணைய தளங்கள் பற்றி இங்கே காண்போம்..

      பொதுவாக வாச் ஏட் கெட் மணி என்பன போன்ற விளம்பரங்களை இணையத்தில் உலாவும் போது நீங்கள் கண்டிருக்க கூடும். அது போன்ற வகையில் அமையப்பெற்ற ஒரு தளம் தான் கீழ் கண்டது..

      இதில் நீங்கள் பயனர் கணக்கை இலவசமாக தொடங்கலாம்.. உங்கள் கணக்கு ஆரப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கான ஆர்ட்டிக்கல்ஸ் எனப்படும் வலைப்பதிப்புகள் விரியும்.

      வலைப்பதிவுகளை படிப்பதின் மூலமாக நீங்கள் வருமானத்தை ஈட்டலாம்..
      ஆமாங்க இந்த தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் அக்கவுண்டை தொடங்கியதும் உங்களுக்கு பிடித்தமான விசயங்கள் பற்றின கேட்டகிரி லிஸ்ட்டில் உள்ள மெனுவில் செலக்ட் செய்துகொள்ளுங்கள்.. சுமார் ஐப்பது வகையான தொடர்புகளை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம்.. பிறகு ஆர்ட்டிகல் பகுதியில் உள்ளவற்றை படித்து அதற்கான மதிப்பினை கீழ் இருக்கும் ஸ்டார் ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக தீர்மானித்து விட்டு பிறகு வலைபதிப்பை மூடிவிடலாம்.. இப்போது உங்கள் அக்கவுண்டில் அதற்கான தொகை ஏறி இருப்பதை காணலாம்..
      மினிமம் 50 டாலர் ஆனதும் உங்கள் பே பால் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்....

      தளத்திற்கு செல்ல கீழ் கண்ட பேனரை கிளிக் செய்யுங்கள்

      quality="high"
      type="application/x-shockwave-flash"
      WMODE="transparent"
      width="728"
      height="90"
      pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
      allowScriptAccess="always" />

      மேலும் ரெப்பரல்ஸ் எனப்படும் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்கள் மூலமாகவும் உங்களது வருமானத்தை இதில் ஈட்ட முடியும்..

      நீங்கள் அறிமுகப்படுத்தும் நபருக்காக நீங்கள் தளா 5 டாலர் பெறுவீர்கள்..
      எனவே ஐப்பது டாலர் என்பதை வெறும் பத்து நபர்களை அறிமுகப்படுத்தவதன் மூலமாக சம்பாதிக்களாம்....

      முயற்ச்சி செய்யுங்கள்...

      முடியாதது முயலாதது மட்டுமே...

      முற்றிலும் இலவசமான இந்த தளத்தில் நீங்கள் வருமானத்தை பெறுக்க வாழ்கத்துக்களுடன் ஒரு முக்கியமான விசயம் எந்த ஒரு இணைய வேளைகளையும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்துங்கள்.. வெற்றி என்பது நமது கையில் மட்டும் தான் இருக்கிறது.. வெறுமனே இருந்து விட்டு ஏமாற்றுகிறார்கள் என்பது சோம்பேரியின் வாதமே ஆகும்.. தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.....

      Read more ...

      இன்டெர்நெட்டில் பணம் சம்பாதியுங்கள்

      தினசரி நாம் செலவளிக்கும் தொகைகளை விட நேரங்களே மிகவும் மதிப்பு மிகுந்தவைகளாகும்.. அத்தகைய நேரத்தினை எப்படி உபயோகமுள்ளதக களிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.. நண்பர்கள் அனைவரும் கீழ்கண்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

      NeoBux:

      தினசரி விளம்பரங்கள் = 4+
      நீங்கள் க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $ 0.01
      உங்கள் referral க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $0.005
      குறைந்தபட்ச வெளியெடுப்புத் தொகை (minimum payout) = $ 2.00
      இந்த வெப்சைட்டில் சேர கீழே உள்ள லிங் அல்லது பேனரை க்ளிக் செய்யுங்கள்
      http://www.neobux.com/?rh=6172756E657368

      OnBux:

      தினசரி விளம்பரங்கள் = 4+
      நீங்கள் க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $ 0.01
      உங்கள் referral க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $0.005
      குறைந்தபட்ச வெளியெடுப்புத் தொகை (minimum payout) = $ 2.00
      இந்த வெப்சைட்டில் சேர கீழே உள்ள லிங் அல்லது பேனரை க்ளிக் செய்யுங்கள்
      http://www.onbux.com/?rh=0d579e19e34548bb0335246b4602aecf

      ஒருசிறியகற்பனை:
      நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
      ஒரு நாளைக்கு,

      நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4) = 4 X 0.001 = $0.04
      உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200) = 200 X 0.005 = $ 1.00
      ------------------------
      $ 1.04 (100 ரூபாய்)
      ------------------------

      ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000


      இந்த உலகத்தில் அனைவருமே ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்துகொள்வதில்லை... அதனால் தான் உண்மையான தகவல்களை தேடி எடுத்து இருக்கிறேன்.இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த இது கண்டிப்பாக உதவும் என நம்புகிறேன். இங்குள்ள கம்பெனிகள் அனைத்தும் தத்தமது நாட்டு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருக்கும் அனைத்து தளங்களுமே இணைந்துகொள்ள இலவசம் தான், எந்த கஷ்டமும் இன்றி செலவுமின்றி, வீட்டிலிருந்தே நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதுவும் விளம்பங்ரகளைப் பார்ப்பதற்காக

      பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........
      1. விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
      2. முப்பது விநாடிகள் பாருங்கள் !!
      3. பணம் சம்பாதியுங்கள் !!

      Read more ...

      வாங்க தொழில் செய்யலாம்--- திட்டமிடல் (Planning)

      தொழில் செய்ய முனைவோருக்கான சிறப்பான பதிவாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பதிவினை திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கருத்துக்களே ஆகும். பல மேதைகள் இதை பற்றி விரிவாக சொல்லியிருந்தாலும் எனது பார்வையில் உங்களுக்காக....

      திட்டமிடல் ( PLANNING) :
      பொதுவாக தொழில் முனைவோருக்கான திட்டமிடல் என்பது ஒரு தொழிலை தொடங்குவது குறித்தான தெளிவான அனுகுமுறையை குறிக்கிறது. அதாவது,


      * என்ன தொழில் செய்யப்போகிறோம்.
      * எப்படியான வழிமுறைகளை கையாளப் போகிறோம்.
      * சூழ்நிலைக் காராணிகள் மற்றும் தேவையான மூலப்பொருள்களை எவ்வாறு பெறுவது.
      * பொருளுக்கான சந்தையின் நிலை.
      * மூலதனத்திற்கான வழிமுறைகள் பற்றிய அனுகுமுறை.
      * வேலையாட்களின் ஒத்துழைப்பினை பெறுதல்.
      * நிதிநிலையை சரியாக பராமரித்தல் மற்றும் பெறுக்குவதற்கான புதிய சிந்தணைகளை புகுத்தும் முறை போன்ற சில வறையறைகளை தெளிவாக புரிந்துகொண்டு செயலாற்றினால் போதும். திட்டமிடலில் வல்லுனர் ஆகிவிடலாம்.

      * என்ன தொழில் செய்யப்போகிறோம்.
      அனுபவம் என்பது நம்மால் மட்டுமல்ல பிறறிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும்.
      நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்திக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் ஏறக்குறைய வாடிக்கையாளௌகளின் நன்மதிப்பை நாம் சில நேரங்களில் இழந்திற கூடும் அபாயம் இருக்கிறது.

      எனக்கு தெரிந்த பணக்கார நண்பன் ஒருவன் புதிதாக தொழில் தொடங்க எண்ணி அனுபவம் + அறிவு இதனை பற்றி சிந்திக்காமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரை தொடங்கி நடத்தினான். அவன் ஆர்ட்ஸ் குரூப் படித்தவன் என்பதால் கம்ப்யூட்டர் பற்றிய போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இருந்தாலும் ஆட்களை வேலைக்கு வைத்து நடத்தி விடலாம் என்ற நினைப்பின் காரணமாகவே அவன் அதை தொடங்கினான். சில வாரங்கள் மட்டுமே அவனால் செய்யமுடிந்தது, இப்போது திரும்ப அவன் தனது தந்தையுடன் கம்பெனியினை கவனித்தி வருகிறான். காரணம் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை முழுமையாக அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேலைக்கு இருக்கும் ஆட்கள் சம்பளத்தை பொருத்தே நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எத்தகைய வேலையினை பெறுவது என்பதில் நாம் தானே தீர்மானிக்க வேண்டும்..?
      Read more ...

      இன்னும் கத்துக்கனும் கண்ணா...

      ஹெ அந்த வீட்ட நீ பார்துக்கோ, நான் இங்கே பார்துக்கறேன்.
      சரிக்கா..
      டேய் அந்த அக்கா உள்ளே போரறாங் சீக்கரமா போ...
      ---
      --

      அக்கா... அக்கா...
      யாருப்பா என்ன வேணும்...
      அக்க பாத்திரம் வெளக்கர பவுடரு வேணுங்களா... மூனு பாக்கெட்டு பத்து ரூபா தான்..
      இல்லப்ப.. அதெல்லாம் வேண்டாம்... எற்கனவே இருக்கு..
      இல்லக்க இது நல்லா இருக்கும் வேணும்ன்னா சேம்பல் பாருங்கக்கா,,
      (விரு விருன்னு பக்கத்துல இருந்த பாத்திரத்தை எடுத்து தேய்த்து காட்டுகிறான் சாரி காட்டுகிறார்)
      ---
      பாத்திங்களா... பளிச்சுனு அகிருச்சு...
      --
      பரவாலப்பா எங்கிட்டே இருக்கிறது தீர்ந்தப்பரமா வாங்கிக்கறேன்.. இப்ப வேணாம்..
      --
      பத்து ரூபாதாங்கக்கா வாங்கி வைச்சுக்கங்க அது தீர்ந்தப்பரமா இதுல வெளக்குங்க.. வாங்கிக்கங்க..
      --
      --

      இன்னைக்கு எதாவது உருப்படியானா பதிவை எழுதியே ஆகனுமே என்ன எழுதரதுன்னு யோசிச்சுட்டே பல்ல விளக்கிட்டு இருக்கும் போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இளம் தொழிலதிர்கள் மூவர் தங்கள் விற்பனையை நடத்திக்கொந்திருந்த காட்சிகளே மேற்கண்டவைகள் ஆகும்..

      அது சரி மேட்டருக்கு போலாம் இன்னும் இருக்கு..

      ஹே கண்ணுங்களா இங்க வாங்கா என்ன அது .. ( இது நானாக்கும்)
      அண்ணா வெளக்கர பவுடருங்கண்ணா..
      ஓ.. சரி காலைல இது வைச்சுட்டு சுத்தரீங்களே இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா,,,
      எக்சாம் நடக்குது மதியம் போகனும்ண்ணா..
      அண்ணா நீங்களும் வாங்கிக்கங்கண்ணா.. மூனு பாக்கெட் பத்துரூபாய் தாங்கண்ணா..
      சரி உள்ள போ அம்மா இருப்பாங்க கேளு....
      ( இன்னும் கல்யாணம் ஆகளைங்க அதனால அம்மா, அம்மா தானுங்கோ)
      சரிங்கண்ணா..

      --
      அக்கா வெளக்கர பொடி வேணுங்களா..
      இல்லப்ப வேணாம் இருக்குப்பா.. ( இது என் அம்மா)
      மறுபடியும் அவன் சாரி அவரு பழைய பாட்ட பாடி அம்மாவிடம் டெமோ காட்டிணாண்.. அப்போது நான் கண்களால் வாங்கிக்கங்க பாவமா இருக்கு என்பது போல பார்த்தேன்.. அதை உணர்ந்தவராய் அம்மா அவரிடம் பேச்சு கொடுத்தார்கள்..

      ஏன்டா தம்பி நாலு பாக்கெட்டு கொடுக்க வேண்டியதுதான்னே.. கடையில இருக்குற பவுடரு லைட்ட தொட்டாலே அழுக்கு போயுடும் ஆனா இத அலுத்தியல்ல தேய்க்குறே...
      இல்லக்கா.. அவுக ரொம்பா தயாரிக்குராங்கள்ள அதனால தான் அப்படி தராங்கா.. நாங்களும் நல்லத தான் வைச்சிருக்குரோம்.. ஆனா கட்டுபடியாகாதுக்கா.. மூனு தான் தரமுடியும்..

      அதெல்லாம் இல்ல நாலு பாக்கெட்டு தா.. இல்லைன்னா வேணாம்..
      இல்லக்க அவ்லோ எல்லாம் வராது..
      என்னடா நீ புது பவுடரு.. கொஞ்சமாவது அனுசரிடா..
      வேணும்ன்னா.. இந்த சேம்ப்பல்ல கொஞ்சம் எடுத்துக்கங்க...


      பேரம் பேசாம வாங்கும்மா.. பாவமா இருக்கு..

      சரி குடுடா.. எவ்வளவு..
      பத்து ரூபா..
      இந்த,,,
      தேங்ஷ்க்கா...


      ஹே கையில என்னடா காயம்.. இரு மருந்து கொடுக்கறேன் போட்டுட்டு போ...


      ---
      ---

      பையன மருந்து போட்டுட்டு அனுப்பியது,

      ஏம்மா அவங்கிட்டே போய் பேரம் பேசுர... பத்து ரூபா தானே.. கொடுத்திட்டு அனுப்ப் வேண்டியதானே... என்றேன்.

      அதற்கு..


      அவனுக்கு பணத்த உடனே கொடுத்துட்டா அதனோட வேல்யூவ அவன் உணர மாட்டான்.. இந்த வயசுல வீடு வீடா சேல்ஷ் பன்றான்.. மத்தவங்க கிட்டே அவன் பேசரதுக்கு கொஞ்சம் இதுவும் உதவி செய்யும்.. பணம் கொடுக்கிறத காட்டிலும் அவனோட வளர்ச்சிக்கு இது போன்ற சாமார்த்தியமான பேச்சு திறமைதான் முக்கியம். அதனால தான்டா நான் அவங்கிட்டே பேச்சு கொடுத்தேன்...

      புரிஞ்சுதா... என்றார்....


      ஹும் இப்பதான் புரிஞ்சுதுன்னு தலையாட்டுனேன்...


      அய்யய்யோ டைம் ஆயிடுச்சே...

      இன்னைக்கு எதை பத்தி பதிவு எழுதலாம்னு யோசிச்சுட்டே இருக்குறேன்.. ஒன்னுமே கிடைக்கல,,,,,,











      Read more ...

      வாங்க தொழில் செய்யலாம்...

      ஹலோ என்ன தேடுரீங்க.. முதன் முதலா ஒரு பதிவை எழுதறேன் ரொம்ப எதிர்பாக்கதிங்க ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். ஏதாவது தப்பான கருத்துகள் இருந்தா திட்டாமா தெரியபடுதுங்க...

      ம்.. சரி விசயத்துக்கு வருவோம், படிப்ப முடிச்சதும் வீட்ல வருமானத்த கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்களா.../ வேலை தேடி ஓய்ந்து போய் கடைசியில் கண்டு பிடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா மனசு சும்மாவே இருக்க மாட்டிங்குது என்னடா இது காலையிலிருந்து னைட்டு வரைக்கும் மாடு மாதிரி னாம உழைக்குறோம். நம்மல வேலை செய்ய வைச்சு ஒருத்தன் சம்பாதிக்குறான் அதுல ஒரு பங்க சம்பளம்னு கொடுக்குரான் ஏன் ம்மால முடியாதா../ பேசாம நாமலே தொழில் செஞ்சா என்ன அப்படின்னு மனசு கேக்குதா../
      உடனே வேலையை விட்டுட்டு எதவது தொழில் தொடங்கி ( அதுவும் அப்பா காசுல ) தடால் புடால்னு எம்டியா ஒரு மூனு மாசத்த காலி செஞ்சுட்டு சட்டுன்னு ஒரு னாள் கணக்கு போட்டு பார்த்தா எம்ட்டியா ஒன்னுமே இருக்காது.. அடடே இது னமக்கு ஒத்து வராதுனு மறுபடியும் வேலைக்கு போகலாமுன்னாலும் மனசு ஒத்துழைக்காது. சரி விட்டத பிடிக்கனுமேனு மறுபடியும் அரகுறையா ஏதவது புது தொழில் செய்ய போக அதும் னிலைக்க மாட்டேங்குது. ஏன்னு மன்டைய போட்டு உடைச்சாலும் ஒன்னுமே புரியாது..

      ஏன் டென்ஷனாகுறிங்க... கவலைய விடுங்க...

      நீங்க எந்த தொழிலை செய்ய நினைத்தாலும் பரவாயில்ல..
      வெற்றியை மட்டுமே அடைய விரும்பரிங்களா.../

      வெரி வெரி சிம்ப்பிள்...

      எங்க நிறுவத்தின் ராசிக்கள் மோதிரத்தை போடுங்க.. அய்யய்யோ மன்னுச்சுக்கங்க டிவி பார்த்த ண்யாபகதில் சொல்லிட்டேட்ன். சரி மேட்டருக்கு போலாம்,,,

      * ஆழமான திட்டமிடலும்
      * நேர்மையான அனுகுமுறையும்
      * திறமையான ஆலுமை பண்பும்
      * முழுமையான அறிவும்
      * சரியான நேரமும் வாய்க்க பட்டால் போதுமே...

      என்னங்க புரியுதுங்களா...../
      இத பத்திதாங்க விரிவா எழுதலாம்னு களத்தில குதிச்சிறுக்கேன்..

      நீங்களும் தயார.../




      Read more ...

      பிளாக்கர் நண்பர்களுக்கு......

      இந்த தளத்தில் வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள், யுத்திகள், வாய்ப்புகள் போன்ற பதிவுகளை திட்டமிட்டுள்ளேன். இது புதிதாக முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் வியாபார நண்பர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமாறு அமையப்பெற உள்ளது. உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
      Read more ...

      இணையத்தினூடாக வியாபாரம் செய்ய விரும்புகிaர்களா?

      இணையத்தளச் சந்தைப்படுத்தல் பற்றிய பல தவறான தகவல்கள் உள்ளன. பல சிறிய வியாபார உரிமையாளர்களுக்கு எது சரி, எது தவறு என்று அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. தமக்கு இணையத்தளம் பொருந்துமா என்பதை நிர்ணயிப்பது மிக முக்கியம் பின்னர் அதன் சந்தைப்படுத்தல் திறனைப் பயன்படுத்துவதற்கான சரியான முறைமைகளைப் பயன் படுத்துதல் முக்கியம்.

      பின்வருவன வற்றில் இணையம் பற்றிய பொதுவான தவறான கருத்துக்கள் மற்றும் உங்கள் ஒன்லைன் சந்தைப்படுத்தும் செயலை வெற்றியடையச் செய்ய உதவும் குறிப்புகள் உள்ளன.

      தறவான கருத்து 1 : அனைத்து சிறிய வியாபாரங்களுக்கும் இணையத்தளம் இருக்க வேண்டும்.

      பல சிறிய வியாபாரங்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இணையத்தளத்தை வைத்துக்கொள்வதால் இலாபமடைகிறார்கள் என்றாலும், இந்த வகையான சந்தைப்படுத்தல் அனைவருக்கும் ஏற்புடையது அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்களுக்கு இணையத்தளம் இருக்க வேண்டுமானால், பின்வருவனவற்றை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். * உங்கள் வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

      உங்கள் வாடிக்கையாளர்கள் இணையத்தளங்களின் மூலம் தயாரிப்புகளை வாங்குபவர்களாகவோ அல்லது தகவல்களைப் பெறுபவர்களாகவோ இருந்தால் நீங்கள் இணையத்தளத்தை உருவாக்குவது சரி. மேலும் அவர்கள், தகவல்களைப் பெற ஏனைய ஆதாரங்களைப் பெரிதும் பயன்படுத்தினால் (மஞ்சள் நிறப் பக்கங்கள், செய்தித் தாள், இதழ்கள், வியாபார நிகழ்ச்சிகள் அல்லது ஏனைய சந்தைப்படுத்தல் சாதனங்கள்) உங்கள் கவனத்தை இவற்றிலேயே செலுத்த வேண்டும்.

      * நீங்கள் தேசிய அல்லது சர்வதேச வாடிக்கையாளர்களை அடைய விரும்பினால்.

      வலை என்பது “உள்ளூர்” சந்தைப்படுத்தல் அல்ல. இயல்பாகவே அது பரவலாகச் சென்றடையும் தன்மை கொண்டது. எனவே நீங்கள் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நியூயோர்க் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு இல்லக் கட்டுமான ஒப்பந்ததாரர், இணையத்தளத்தின் முழுப்பயனையும் அடைய முடியாது ஏனெனில் இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை வழங்கக்கூடயது.

      தேசிய ஏற்றுமதி கொண்ட ஒரு சொக்லட் விநியயோகத்தர் இணைத்தளங்களின் பரவலான இலாபங்களை அடைய ஏற்றவராவார். * ஒரு இணையத்தளம் உங்கள் சந்தைப்படுத்தல் இலக்குகளையும் மற்றும் வரவு செலவுத் திட்டத்தையும் ஆதரிக்கிறது.

      முழுதும் தொகுக்கப்பட்ட உங்கள் சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றின் ஒரு முக்கியப் பகுதியாக உங்கள் இணையத்தளம் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளிலும் ஒரு நிலையான செய்தியைக் கொண்டிருப்பது முக்கியமாகும். * ஏனைய சந்தைப்படுத்தல் முறைமைகளை விடச் சிறந்ததாகவும் அவற்றிற்குப் பதிலாகவும் இணையத்தளம் இருக்கக்கூடும்.

      இணையத்தளத்தில் வாடிக்கையாளர் வேண்டுகின்ற தகவல்களை உடனடியாகப் பெறலாம். ஏனைய முறைமைகளில் தகவல்களை இவ்வளவு விரைவாகப் பெற முடியாது. சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். உதாரணமாக ஒரு வியாபார ரீதியான புகைப்படக் கலைஞர், தனது விபரங்களையும் அவரது புகைப்படங்களையும் இணையத்தளத்தில் வைத்து விட்டால், நிலையான வாடிக்கையாளர்கள் அவருடைய இணையத்தளத்தை நோக்கி வருவார்கள். இது ஒவ்வொரு வேலைக்காகவும் தனது விபரத்தையும் புகைப்படங்களையும் செலவு செய்து அனுப்புவதை விட சிறந்தது.

      * நீங்கள் உங்கள் தளத்தைப் பொறுப்பாகப் பேண வேண்டும். ஒரு இணையத்தளத்தை எப்போதும் கவனித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புதிதாக வைத்துக்கொள்ள விரும்புகிaர்களா? ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கங்களைச் சேர்ப்பதில் உறுதியாக இருக்கிaர்களா? அதனைப் பேணுவதற்குப் போதுமான பண வசதியும் நேரமும் உங்களுக்கு இருக்கிறாதா? இதை நீங்களாகவே செய்ய விருப்பமில்லை என்றால், ஒருவரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இணையத்தளத்திற்கான உங்கள் உழைப்புகள் அனைத்தும் வீணாகிப் போகும்.

      தவறான கருத்து 2 : ஒரு இணையத்தளம், போட்டியாக உள்ள பெரிய வியாபாரங்களுக்கும் சிறிய வியாபாரங்களுக்கும் உள்ள இடைவெளிகளை சரிசெய்து விடுகிறது.

      ஆம், ஒரு தொழில்சார் அழகான தோற்றம் உள்ள இணையத்தளம் உங்கள் சிறிய வியாபாரத்தை உண்மையைக் காட்டிலும் சிறந்த ஒன்றாகக் காட்டலாம். ஆனால் ஒரு செயற்றிறன்மிக்க திட்டமும் செயற்பாடுகளும் இல்லாவிட்டால், உண்மையை விட மதிப்பு குறைந்ததாகவே உங்கள் இணையத்தளம் உங்கள் வியாபாரத்தைக் காட்டும். இது போட்டிச் சூழலில் சிக்கலை உருவாக்கும்.

      உங்கள் நிபுணத்துவத்தைக் காட்ட இணைத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்படி உங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் நிபுணத்துவத்தையும் காட்டலாம். மேலும் இதனால் வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நோக்கி ஆர்வமுடன் வருவார்கள்.

      இருப்பதைக் காட்டிலும் சிறப்பாகக் காட்சியளிக்க ஒரே வழி உங்களுக்கே உரியதான தனிப்பட்ட டொமைன் பெயரை வைத்துக்கொள்வதாகும். ஒரு “www.yourcompanyname.com” எனும் வடிவத்திலான வலை முகவரி, உங்கள் இணைய சேவை வழங்குநர் அல்லது ஒன்லைன் சேவை ஆகியவற்றின் துணை முகவரிகளைப் (www.your ISP.com / yourcompany) பயன்படுத்துவதை விடத் தொழில்சார் தோற்றத்தைக் கொடுக்கும்.

      மேலும் இது கண்டறியவும் இலகுவானது. உங்கள் தனிப்பட்ட டொமைனைப் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைவுதான். மேலும் பல இணையச் சேவை வழங்குநர்கள் உங்கள் தளத்தை அந்தப் பெயரின் கீழ் மிகக் குறைந்த மாதக் கட்டணத்தில் ஹொஸ்ட் செய்கிறார்கள். உங்கள் இணையச் சேவை வழங்குநர்களிடம் இதை எப்படிச் செய்வது என்பது பற்றிப் பேசுங்கள்.

      நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மற்றொன்று தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். மணிகளையும் விசில்களையும் “அழகுக்காக” உங்கள் இணையத்தளங்களில் பயன்படுத்துவது சில நேரங்களில் உங்களுக்கு எதிராகச் செயல்புரிந்து விடும். ஒரு உதாரணம், ஒரு ஆலோசனை நிறுவனத்தின் முகப்பு பக்கத்தில் எத்தனை பேர் அந்த பக்கத்தைப் பார்வையிட்டார்கள் என்ற எண்ணிக்கையைக் கூறும் பிரபலமான எண்ணி பயன்படுத்துகிறது.

      சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அது இணையத்தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறலாம். ஆனால் நீங்கள் பெறுவது சரியானதாகவோ அல்லது தவறான தகவலாகவோ எண்ணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தால் இந்தக் கவலை இன்றி உள்ளடக்கத்தைப் படிக்கலாம்.

      தவறான கருத்து 3 : ஒரு இணையத்தளத்தை நிறுவி விட்டதும், மக்கள் உங்களை தேடி வருவார்கள்.

      மக்கள் உங்கள் இணையத்தளத்தைத் தாங்களாகவே கண்டுபிடித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கா தீர்கள். உங்கள் வழக்கமான சந்தைப்படுத்தல் கருவிகள் மூலமும் இணையத்தளத்தின் மூலமும் விளம்பரங்கள் செய்வதன் மூலம் உங்கள் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இங்கு சில பொதுவான வழி முறைகள் உள்ளன.

      உங்கள் இணைத்தளத்தைYahoo!, Excite, Infoseek, google Lycos மற்றும் Hotbot போன்ற அனைத்து பெரிய தேடு பொறிகளில் பதிவு செய்யுங்கள். குறைந்த கட்டணத்தில் உங்கள் முகவரியைப் பல பொறிகளிலும் கோப்பங்களிலும் பதிவு செய்யக்கூடிய சேவைகள் பல உள்ளன. அதில் பிரபலமானது Submit It என்பதாகும். ஆனால் இவற்றிலும் நீங்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏனெனில், இத்தகைய சேவைகள் உங்கள் தளத்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்யும். ஆனால் உங்கள் தளம் எப்படி விளக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.

      இணைப்புகளையும் பதாகை விளம்பரங்களையும் (banner ads), பொருத்தமான (Complementary) தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்கும், போட்டியல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இணைப்பு வைத்துக்கொள்ள விரும்பும் தளத்தைக் பற்றி ஒரு மின்னஞ்சலைதீ Webmaster க்கு அனுப்பி ஒரு தலை கீழ் இணைப்பு ஏற்பாட்டைப் பெறுங்கள்.

      இந்த பரிமாற்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களுக்கு அதிக இலாபம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இணைப்புப் பரிமாற்றம் போன்ற சேவைகளால், ஏனைய வியாபாரங்களுடன் விளம்பரங்களைப் பரிமாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருப்பவை களுக்கு நேர்விகிதாசாரத்தில் இலவச பதாகை விளம்பரங்களையும் இடம்பெறச் செய்யலாம்.

      சந்தைப்படுத்தலின் இலக்கியம் முழுதிலும் உங்கள் இணைய முகவரியைப் பரவலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்து விளம்பரங்களிலும் சிற்றேடுகளிலும், வியாபார அட்டைகள், லெட்ர் ஹெட் ஆகிய அனைத்திலும் இணையத்தள முகவரியை இடம்பெறச் செய்யுங்கள். உங்கள் மின்னஞ்சல்களுக்கான கையொப்பக் கோவைகளிலும் அதை இடம்பெறச் செய்யுங்கள். இதனால் வாடிக்கையாளர்கள் உங்கள் செய்தியிலிருந்து இணையத்தளத்திற்கு நேரடியாக வர முடியும்.

      inaiyathil padithathu

      Read more ...